சிறப்புச் செய்திகள்

மாகாண சபையை முற்றுகையிட்ட வேலையற்ற பட்டதாரிகள்

வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை வேலையற்ற பட்டதாரிகள் குழு ஒன்று முற்றுகையிட்டு இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட அமைதியின்மையின் போது, ​​22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.      

மேலும்..

பதவி வெற்றிடத்திற்கு விண்ணப்பம் கோரல்

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமைகளை உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அதற்காக http://www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் காஆஅ விற்கான உறுப்பினர்கள் நியமனம் என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் தயாரிக்கப்பட்டு முறையாகப் பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பங்கள் 2024 ...

மேலும்..

கிராம சேவகர்களின் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்

பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவகர்கள் இன்று மற்றும் நாளையும் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சுகயீன விடுமுறையை அறிவித்து நாடளாவிய ரீதியில் கடமைகளில் இருந்து விலகி, தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதாக சங்கம் தெரிவித்துள்ளது. கிராம உத்தியோகத்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சங்கங்களும் ...

மேலும்..

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்றுஆரம்பம்

 நாடளாவிய ரீதியில் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்றுஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் ...

மேலும்..

சர்வதேச மாநாட்டில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டிற்கு பாராட்டு பெற்ற இலங்கை

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு குறித்து இலங்கை பாராட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை சார்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த கலந்து கொண்டிருந்தார். எதிர்வரும் ...

மேலும்..

பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரத்தில் நீந்தி கடந்த 12 வீரர்கள்

இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12 நீச்சல் வீரர்கள், வீராங்கணைகள் தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE) நீந்தி சாதனை படைத்துள்ளனர். தலைமன்னாரிலிருந்து நேற்று காலை 6.30 மணிக்கு கடலில் குதித்து தொடர் ஓட்ட ...

மேலும்..

யாழ் பல்கலைக்கழக புவியியல்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் S.T.B. இராஜேஸ்வரன் மறைவு பேரிழப்பாகும் – நாகமுத்து பிரதீபராஜா

யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்றுறையின் அடையாளங்களில் ஒன்றான பேராசிரியரின் மறைவு இலங்கையின் தமிழ் மொழி மூலமான புவியியல் சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும். என செய்தியை காலநிலை அவதானிப்பாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். புவியியலில் மிகவும் கடினமான பகுதி என பலராலும் குறிப்பிடப்படும் செய்முறைப் புவியியலிலும், ...

மேலும்..

அதிக வீசா கட்டணம் அறவிடும் நாடக பதிவான இலங்கை

புதிய முறைமையின் கீழ் விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, ஆசியாவிலேயே அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக இலங்கை தற்போது மாறியுள்ளதாக சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் கடிதம் ஒன்றைக் அனுப்பி சுட்டிக்காட்டியுள்ளனர்.இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க ...

மேலும்..

2022ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளன. மீள் மதிப்பீட்டுக்காக 49,312 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவும், 250,311 விடைத்தாள்கள் மீள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lkஅல்லதுhttp://www.results.exams.gov.lk மூலம் பெறுபேறுகளை ...

மேலும்..

கால்பந்தாட்ட கிண்ணம் 2024 தொடரில் அரையிறுதிப்போட்டிக்கு தெரிவான யாழ் அணி

தற்போது நடைபெற்று வருகின்ற அகில இலங்கை ரீதியிலான லங்கா கால்பந்தாட்ட கிண்ணம் 2024 தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் களுத்துறை மாவட்ட அணியை எதிர்கொண்ட யாழ்ப்பாணம் மாவட்ட அணி 3- 2 என்ற கோல்கள் அடிப்படையில் அபார வெற்றி பெற்று லங்கா ...

மேலும்..

ஆட்பதிவு திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்றும் முன்னெடுப்பு

ஆட்பதிவு திணைக்களத்தின் செயற்பாடுகளை இன்றைய தினமும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. க. பொ. த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய பத்தரமுல்லையில் உள்ள தலைமை காரியாலயமும், மட்டக்களப்பு, வவுனியா, நுவரெலியா, காலி ...

மேலும்..

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு போராட்டம் முன்னெடுப்பு

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுப்பப்பட்டுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்றைய தினம் மாலை 3 மணியளவில் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் ...

மேலும்..

லங்கா பிரீமியர் லீக் தொடர் ஜூலை ஆரம்பம் – ஏலம் திகதி அறிவிப்பு

5வது தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் போட்டியின் வீரர்கள் ஏலம் இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஏலம் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளது. ஒவ்வொரு அணியும் ஒரு ...

மேலும்..

சுவாமி விபுலானந்தரின் 132 ஆவது ஜனன தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு

வெளிநாட்டில் உள்ளவர்களை நம்பியிருந்தால் எமது நாடு வளம்பெறாது, தொழில்நுட்பம் சார்ந்து உழைக்க கற்றுக்கொண்டு சொந்தக்காலில் நிற்கவேண்டும் அதற்காக மாணவர்கள் பயிற்சியளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை சுவாமி விபுலானந்தர் வலியுறுத்திவந்துள்ளதாக மட்டக்களப்பு இராம கிருஸ்ணமிசனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ...

மேலும்..

க.பொ.த (சா/த) பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டை குறித்த முக்கிய அறிவிப்பு

க.பொ.த (சா/த) பரீட்சார்த்திகள் தமதுக தேசிய அடையாள அட்டைளைப் பெறுவதற்காக பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உட்பட ஏனைய சில அலுவவலகங்கள் நாளை மதியம் வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பத்தரமுல்லை பிரதான அலுவலகம் ,காலி, குருநாகல், வவுனியா மற்றும் ...

மேலும்..