பிரதான செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கொள்வனவுக்கு 6 முதலீட்டாளர்கள் முன்நிற்ப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை கொள்வனவு செய்வதற்கான ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த மூன்று முதலீட்டாளர்கள் உட்பட 6 முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவு வெளிப்படுத்தியுள்ளது. உலகின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவையான AirAsia மற்றும் இலங்கையில் இயங்கும் Fitz Aviation ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள முன்னாள் அமைச்சர் ரொஷான்

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவர் என தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ருஷான் மலிந்த தெரிவித்துள்ளார். பலபிட்டியவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கு 22 மாவட்டங்களில் தனது கட்சி வேட்பாளர்களை ...

மேலும்..

ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு

இலங்கை மின்சார ஊழியர் சங்கம் நாளை பொல்துவ சுற்றுவட்டத்தை அண்மித்து நடத்த ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

பா.உ முஷாரப் க்கு சரவெடி பதில் – முன்னாள் தவிசாளர் ஜெயசிறில்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் அதிசயராஜ் அரசியல் நடத்துவதாக காரைதீவு அபிவிருத்திக்குழு  கூட்டத்தில் மிகவும் கேடத்தனமான, ஏற்றுக்கொள்ள முடியாத, மனவேதனையான கருத்து ஒன்றை காரைதீவு ஒருங்கிணைப்பு தலைவரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முஷாரப் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை ...

மேலும்..

கோப் குழுவிற்கு ஆஜராகவுள்ள 5 அரச நிறுவனங்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உட்பட 05 அரச நிறுவனங்களின் தலைவர்கள் இவ்வாரம் கோப் குழுவிற்கு அழைக்கப்பட உள்ளனர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நாளை (24) கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை மறுதினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தேசிய வர்த்தக ...

மேலும்..

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவு, எதிர்வரும் 2024 மே 2 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்படியாக, பத்தரமுல்ல, ஸ்ரீ சுபுத்திபுர வீதியிலுள்ள, ‘சுஹுருபாய’ இன் 16 ஆம் தளத்திலுள்ள புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. அன்றைய தினத்திலிருந்து, புதிய அலுவலக ...

மேலும்..

கைதானார் கல்முனை மாநகர சபை முன்னாள் கணக்காளர்

போதைப்பொருட்களுடன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்  பெயரில் கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பெரிய நீலாவணை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்மையில் ஐஸ் ...

மேலும்..

தனது நிறுவனத்தில் தங்கம் திருடிய அதிகாரிகள் கைது

கலவானை தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்து தங்கம் திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்று செய்யப்பட்ட நிலையில்,  குறித்த விற்பனை நிலையத்தில் தங்கப் பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரி ஒருவரும் மற்றுமொரு அதிகரிக்கும்  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ...

மேலும்..

வன்முறை முயற்சிக்கு பெயர் தொழிற்சங்க போராட்டமல்ல – மனோ கணேசன்

வன்முறை முயற்சிகளுக்கு பெயர் தொழிற்சங்க போராட்டமல்ல என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ள அவர் மேலும், “இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க போராட்டம் நடத்துவதாக சொல்லி ரவுடித்தனம், காடைத்தனம் செய்கின்றதா ...

மேலும்..

டிஜிடல் கடன் மோசடியில் சிக்கிய சந்தேகநபர்

சமூக வலைத்தளங்கள் ஊடாக கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். காலி இமதுவ பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வாகனத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் இடம்பெற்று வரும் ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விஜயதாச ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரைக்க நடவடிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பெயர் மற்றும் நிறைவேற்று குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் ...

மேலும்..

மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஹெகலிய

தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேரும் எதிர்வரும் 06ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சந்தேகநபர்கள் நேற்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ...

மேலும்..

அதிகரித்த அரச வருமானம்

இவ்வாண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்த அரச வருமானத்தை விட அதிகமாக கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அந்த காலப்பகுதியில் நாட்டின் பிரதான வருமானம் ஈட்டும் இலங்கை சுங்க, கலால் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களங்கள் 834 பில்லியன் ...

மேலும்..

மகா நாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகா நாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். முதலில் மல்வத்து மகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து பீட மகா நாயக்க வண, திப்பட்டுவாவே ஸ்ரீ ...

மேலும்..

விக்டோரியா பூங்காவின் வசந்த மலர் கண்காட்சி

நுவரெலியா மாநகர சபையினால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் அழகிய நுவரெலியா வசந்த காலத்தை ஒட்டி அழகிய நுவரெலியா வசந்த மலர் கண்காட்சி - 2024, 20 ஆம் திகதி மற்றும் நேற்று  விக்டோரியா பூங்காவில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இலங்கையின் காலனித்துவ ...

மேலும்..