இன்றைய காணொளி

சில அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் இன்று (22) முதல் அமுலாகும் வகையில்  சில அத்தியவசிய நுகர்வுப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் நெத்தலியின் விலை 950 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் இந்தியப் பெரிய வெங்காயத்தின் விலை 250 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் லங்கா ...

மேலும்..

வீட்டு திட்டம், காணி தொடர்பில் பணம் கோரினால் முறைப்பாடு செய்யவும்

 பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டு திட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று ...

மேலும்..

கிழக்கில் சாதாரண தர மாணவர்களுக்கான  மாகாணமட்ட முன்னோடிப் பரீட்சை ஆரம்பம்!

  ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் கபொத சாதாரண தர பரீட்சைக்கு எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான மாகாணமட்ட முன்னோடி கணிப்பீடு பரீட்சை (திங்கட்கிழமை) ஆரம்பமானது. கிழக்கு  மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களிலும் இந்த முன்னோடி கணிப்பீடுப் பரீட்சை  நேற்று (திங்கட்கிழமை) தொடக்கம்  மார்ச் மாதம் ...

மேலும்..

நீதவான் ஒருவர் தனது தீர்ப்புக்காக கொலை மிரட்டலை எதிர்கொண்டால் அது பாரதூரமான விடயம் – அனுரகுமார

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் குறித்து உண்மையை கண்டுபிடிப்பதற்கான வெளிப்படையான விசாரணை இடம்பெறவேண்டும் என தேசிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது. பொலனறுவையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையில் கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். மரணஅச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே தான் நாட்டை ...

மேலும்..

சிறந்த முடிவுகளை எடுத்தால் ஆதரவு! சபையில் சஜித் பகிரங்கம்

ஜனாதிபதி சிறந்த முடிவுகளை எடுத்தால், எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - இன்று எந்தவொரு மாகாணசபைக்கும் மக்கள் ...

மேலும்..

உணவக உரிமையாளர்களுடன் கல்முனையில் கலந்துரையாடல்!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில் சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எஸ்.எம் பௌசாத்தால், உணவகங்களை மேம்படுத்தி சுகாதாரமான உணவை வழங்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார ...

மேலும்..

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் பணியை சுங்கத்துறை ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று (வியாழக்கிழமை) முதல் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ...

மேலும்..

சாவகச்சேரியில் திருடனை பொது மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.(வீடியோ )

  இந்தச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி வடக்கு , மண்டுவில் பகுதியில் இன்று காலையில் இடம் பெற்றுள்ளது. வீட்டவர்கள் இன்று காலையில் வெளியிடத்துக்கு சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டும் வீட்டில் தங்கியிருந்துள்ளார். திருடன் கதவை உடைக்கும் சத்தம் கேட்டதும் சுதாகரித்துக்கொண்ட வீட்டிலிருந்தவர் அயலவர்களின் உதவியோடு திருடனைப் பிடித்துள்ளார். அதன்பின்னர் ...

மேலும்..

காரைதீவு கடற்கரைப் பகுதியில் அதிகளவான மீன்கள் இன்றையதினம் வலைகளில் சிக்கியது…

காரைதீவு கடற்கரைப் பகுதியில் அதிகளவான மீன்கள் 23/05/2021 இன்றைய தினம் வலைகளில் மீன்கள் சிக்கியது வலையின் கொள்வனவு போதாமையினால் மடி வெடித்ததுடன் அதிகளவான மீன்கள் அலைகளுக்குள் அடித்து மோதியத்துடன் அதிகளவான பேர் கடற்கரைப்பகுதியில் குவிந்தனர். https://www.youtube.com/watch?v=j3usuNlt97Y   ...

மேலும்..

காரைதீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தேல் அனுஷ்டிப்பு!

https://www.youtube.com/watch?v=geF_Ze6XS5k   முள்ளிவாய்க்கால் நினைவேந்தேல் நிகழ்வுகள் காரைதீவில் பிரதேச சபையின் தவிசாளர் கி. ஜெயசிறில் தலைமையில் இன்று (18) இடம்பெற்றது . கொரோனா தொற்று உள்ள நிலையில் சுகாதகர நடைமுறைகளை பின்பற்றி இவ் நிகழ்வு இடம்பெற்றது இதன் போது இங்கு உரையாற்றிய பிரதேச சபையின் தவிசாளர் அன்று ...

மேலும்..

30 வருட காலமாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலக்த்தை வைத்து அரசியல் லாபமீட்டும் களமாக அனைவரும் பாவிக்கின்றனர்-நிதான்சன்

https://www.youtube.com/watch?v=UjG0QLfCZVE கடந்த  30 வருட காலமாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலக்த்தை வைத்து அரசியல் லாபமீட்டும் அரசியல் களமாக அனைவரும் பாவிக்கின்றனர் குறித்த கல்முனையில் வரலாற்றை திரிவுபடுத்தி பாரளுமன்ற உறுப்பினர் ஒருவர் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்த ...

மேலும்..

பொய் சொல்லாதவன் என பெயர் எடுத்தவன் நான்-சுமந்திரன்

https://youtu.be/dAPoBjGoqMg (பாறுக் ஷிஹான்) எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை நான் சொன்னது கிடையாது.மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவது என்பது பலருக்கு பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான மதியாபரணம் ஆபிரகாம் ...

மேலும்..

றிசாட் பதியூதினை விடுதலை செய் ; கல்முனையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி போராட்டம் : போராட்டகாரர்களுக்கு கட்டாய பீ.சி.ஆர் பரிசோதனை!

https://www.youtube.com/watch?v=wsoqcSVoItU (நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனைத் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்காமல் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோஷத்துடன் கல்முனை மாநகரில் இன்று (02) ...

மேலும்..

தேசிய தலைவரை ஏமாற்றிய கருணாவிற்க்கு மக்களை ஏமாற்றுவது ஒன்றும் ஒரு விடயமே இல்லை -காரைதீவு பிரதேச சபை தவிசாளர் – ஜெயசிறில்

https://youtu.be/LPl0IJ9D6-A   தேசிய தலைவரை ஏமாற்றிய கருணாவிற்க்கு மக்களை ஏமாற்றுவது ஒன்றும் ஒரு விடயமே இல்லைதேசிய ரீதியாக செயற்பட்ட தலைவரையே ஏமாற்றிய நபர், கல்முனையை தரமுயர்த்தி தருவார் என நாங்கள் நம்பி ஏமாந்தமைக்கு யாரையும் குறை சொல்ல முடியாது. கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை ...

மேலும்..

(வீடியோ)புத்தாண்டை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு பிரதமர் தலைமையில் சுப நேரத்தில் நிறைவேற்றப்பட்டது

புத்தாண்டை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு கௌரவ பிரதமர் தலைமையில் சுப நேரத்தில்  நிறைவேற்றப்பட்டது இந் நிகழ்வு பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (17) காலை  நிகழ்த்தினார். காலை 7.16 மணிக்கு தெற்கு திசை நோக்கி  நீல நிற ஆடை அணிந்து ...

மேலும்..