சிறப்புச் செய்திகள்

15 ஆம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாள்

  மே 18 தமிழின அழிப்பு நினைவு நாளான 15வது ஆண்டு நினைவு நாளினையொட்டி 21ம் நூற்றாண்டின் அதி உச்ச இனவழிப்பு எனும் தொணிப் பொருளில் பிரித்தானிய தமிழர்களால் பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் பேரணியோடு கூடிய நீதி போராட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இன்று ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி – தடை உத்தரவை நீக்கிய நீதிமன்றம்

(கஜனா) முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்குவதற்கு நீதிமன்றங்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நினைவு கஞ்சி வழங்கும் செயற்பாடு வடகிழக்கில் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதற்கு போலீஸ் தரப்பினரால் தடை உத்தரவும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கல்முனை ...

மேலும்..

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழல் .

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜை சக்தி அமைப்பு இன்று  காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. போராட்டம் தொடங்கியதும் பொலிஸார் பதாதைகளை அகற்றியதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ...

மேலும்..

கல்முனையில் 4000 பேரைக்கொண்ட கவனயீஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

(கஜனா) அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளினுடைய ஊழல் செயற்பாடுகளை கண்டித்து கொடும்பாவிகளினுடைய பொம்மைக்கு பூசணிக்காய் வெட்டி மதச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு 4000 பேர் உள்ளடங்கிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது . பல்வேறு சட்டவிரோத நடவடிக்கையை அம்பாறை மாவட்ட செயலகமும் உள்நாட்டு அலுவலக அமைச்சும் அனுமதித்து ...

மேலும்..

ஒலிம்பிக் தீபம் ஏந்தும் வாய்ப்பு பெற்ற ஈழத் தமிழர்

ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் பிரான்ஸ் முழுவதும் இடம்பெற்றுவரும் நிலையில் பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் பிரான்ஸின் பரிஸில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் கடந்த ஆண்டுக்கான விருதை ...

மேலும்..

பல குற்றச்செயல்களில் சிக்கப்போகும் கஞ்சா புகழ் டயானா

இலங்கை பிரஜாவுரிமை வைத்திருந்ததாக தவறான தகவலை கூறியமை, விசா அனுமதியில்லாமல் நாட்டில் தங்கியிருந்தமை, தவறான தகவல்களை முன்வைத்து இராஜதந்திர கடவுச் சீட்டை பெற்றுக்கொண்டமை உட்பட்ட காரணங்களை முன்வைத்து முன்னாள் எம்.பி டயானா கமகேவை கைது செய்வதற்கான ஆலோசனைகள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டயானா ...

மேலும்..

மே 21 முதல் கனடா கவுர்மென்ட் வழங்கும் சூப்பர் விசா

கனடாவில் வாழ்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளுக்கு மே மாதம் 21ஆம் திகதி முதல், கனடா சூப்பர் விசா (Super Visa) ஒன்றை இவர்களுக்காக வழங்க தயாராகிவருகிறது. ஸ்பான்சர் செய்தவர்களுக்கு 2020 ஆம் ஆண்டில் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு அழைத்துவருவதற்காக ...

மேலும்..

அவசரமாக அழைக்கப்பட்ட அரச அதிகாரிகள்

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதானி மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தில் ...

மேலும்..

கஞ்சா புகழ் அமைச்சரின் பதவி பறிப்பு – வெற்றிடத்திற்கு முன்மொழியப்பட்ட நபர்

இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கு சட்டபூர்வ அனுமதி வழங்கவேண்டுமென்றும் , விபச்சாரத்தினை சட்டபூர்வமான தொழிலாக அனுமதிக்கவேண்டுமென்றும் மதுபான விற்பனை நிலையங்களை 24 மணிநேரமும் திறப்பதற்கு அனுமதிக்கவேண்டுமென்றும் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவந்த இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு ...

மேலும்..

யாழில் வெப்ப பாரிசவாத இறப்புக்கள் அதிகரிப்பு – வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா

வடக்கில் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக நாள்பட்ட நோய் உள்ள முதியவர்களுக்கு வெப்பப் பாரிச வாதம் ஏற்படக்கூடிய சாத்திய கூறுகள் அதிகம் காணப்படுவதாக யாழ்ப்பாண வைத்திய சாலையின் பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ் போதனா வைத்திய சாலையில் இடம்பெற்ற ...

மேலும்..

காணாமல்போன சிறுவன் கண்டவர்கள் தகவல் தருமாறு பெற்றோர் உருக்கம்.

சாமிமலை சின்ன சோலங்கந்தை தோட்டத்தில் வசிக்கும் அழகர்சாமி புண்ணியமூர்த்தி தம்பதிகளின் மகன் (வயது 15) சதூர்ஷன் தனது வீட்டில் இருந்து மஸ்கெலியா நகருக்கு கடந்த 28 ம் திகதி முடி வெட்ட செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்னும் ...

மேலும்..

வித்தியா மேன்முறையீட்டு வழக்கில் இருந்து விலகிய நீதியரசர்

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கடத்தப்பட்டு  கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஸ்வீஸ் குமார் உள்ளிட்ட 5 பிரதிவாதிகள் தாக்கல் ...

மேலும்..

வெளிநாட்டவர்கள் விசா கட்டணம் தொடர்பில் விஷேட தீர்மானம்

எமது நாட்டுக்கு வெளிநாட்டவர்கள் வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட  50 டொலர்  கட்டணத்தை  மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் , ...

மேலும்..

மாகாண சபையை முற்றுகையிட்ட வேலையற்ற பட்டதாரிகள்

வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை வேலையற்ற பட்டதாரிகள் குழு ஒன்று முற்றுகையிட்டு இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட அமைதியின்மையின் போது, ​​22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.      

மேலும்..

பதவி வெற்றிடத்திற்கு விண்ணப்பம் கோரல்

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமைகளை உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அதற்காக http://www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் காஆஅ விற்கான உறுப்பினர்கள் நியமனம் என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் தயாரிக்கப்பட்டு முறையாகப் பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பங்கள் 2024 ...

மேலும்..