பிரதான செய்திகள்

கோடி ரூபா பெறுமதியான அரியவகை மருத்துவ மீன் விற்பனைக்கு

ஆழ்கடலில் அரிதாக கிடைக்ககூடிய நீலக்கிளவல்லா அல்லது நீலதூனா என்றழைக்கப்படும் மருத்துவ குணம் நிறைந்த மின் வகை கிழக்கிலங்கையின் காரைதீவு மீனவர்களிடம் சிக்கியுள்ளது. காரைதீவு மீனவர்களின் தூண்டிலில் சுமார் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான 49 கிலோ எடையுள்ள நீல தூனா அல்லது உள்ளூரில் நீல ...

மேலும்..

காத்தான்குடியில் பாலஸ்தீன விடுதலை மாநாடு

"வி ஆர் வன்" (We are One) அமைப்பினரால் மாபெரும் பாலஸ்தீன விடுதலை மாநாடு ஒன்று நடாத்தப்படவுள்ளது. இதற்கமைய காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபத்தில் மாலை 7:30 மணியளவில் குறித்த மாநாடு முன்னெடுக்கவுள்ளனர். இதன்போது சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டு ...

மேலும்..

மட்டக்களப்பில் தமிழர் பிரதேசத்தில் மேலுமொரு ஆக்கிரமிப்பு விகாரை ?

தமிழர் பிரதேசத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அடுத்ததாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவருகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தினை சிங்கள மயமாக்கும் நோக்கத்தின் ஒரு அங்கமாக எல்லைக்கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் மாவட்டத்தின் இரு ...

மேலும்..

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பம்

2024ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் அடுத்த வாரம் முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது. இந்த நிலையில்,குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் ...

மேலும்..

ஞானசார தேரர் நாளை விடுதலையா?

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் 278 கைதிகளில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை வெசாக் ...

மேலும்..

சில அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் இன்று (22) முதல் அமுலாகும் வகையில்  சில அத்தியவசிய நுகர்வுப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் நெத்தலியின் விலை 950 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் இந்தியப் பெரிய வெங்காயத்தின் விலை 250 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் லங்கா ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் இதன் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும்..

மட்டக்களப்பில் 4 குழந்தைகளை பிரசவித்த தாய்

மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலையில் பெண் ஒருவர்  ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார். மட்டக்களப்பு புது குடியிருப்பத்தை சேர்ந்த 25 வயது உடைய பெண்ணே இவ்வாறு பிரசவித்துள்ளார். குறித்தி தாய் கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி ஆண் குழந்தை ஒன்றும் மற்றும் ...

மேலும்..

பாணிற்குள் கண்ணாடி துண்டு

பாண் வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள் கண்ணாடிப் பீங்கான் துண்டைக் பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று (21) இரவு வாங்கிய பாணிலேயே கண்ணாடிப் பீங்கான் துண்டு காணப்பட்டுள்ளது. குறித்த கடைக்கு சுன்னாகம் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் ...

மேலும்..

புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பிலான தகவல்

நாட்டின் சனத்தொகை மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை போன்ற காரணிகளின் அடிப்படையில் மாத்திரமே புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கரவனெல்ல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், சதொச நிறுவனத்திற்கு சொந்தமான 100 ...

மேலும்..

இன்று கூடவுள்ள நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் இன்று (22) கூடவுள்ளதாக நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இன்று முற்பகல் 9.30 அளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன் மே ...

மேலும்..

பம்பலப்பிட்டியில் சரிந்து விழுந்த விளம்பரப்பலகை

கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் நேற்று மாலை வீசிய பலத்த காற்றினால் பாரிய விளம்பரப்பலகை ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும்  விளம்பரப்பலகை பொருத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகாமையில் இருந்த கடைகளின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பலத்த காற்றினால் நாட்டின் ...

மேலும்..

பல்கலைக்கழகத்தில் பட்டம் வென்ற பூனை

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் பூனைக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்கப்பட்ட செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவிலுள்ள வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் மேக்ஸ் என்ற பூனை வசித்து வருகிறது. 4 ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தையே சுற்றிவரும் குறித்த பூனை, மாணவர்களிடமும் நட்புடன் ...

மேலும்..

85 ஆயிரம் டொலர்களுக்கு விற்பனையான தசுன் ஷானக

2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலம் தற்போது கொழும்பில்  நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதுவரை ஏலம் விடப்பட்ட வீரர்களில் அதிகபட்சமாக தசுன் ஷானக 85,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் இந்த வருட லங்கா ...

மேலும்..

காணாமல்போன டயனா கமகே

இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை சந்தேக நபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று  கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவிடம் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தது. இதனடிப்படையில் தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் செயற்பட்டு நீதிமன்றில் அறிக்கை ...

மேலும்..