உலகச் செய்திகள்

பல்கலைக்கழகத்தில் பட்டம் வென்ற பூனை

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் பூனைக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்கப்பட்ட செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவிலுள்ள வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் மேக்ஸ் என்ற பூனை வசித்து வருகிறது. 4 ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தையே சுற்றிவரும் குறித்த பூனை, மாணவர்களிடமும் நட்புடன் ...

மேலும்..

விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியும் , அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்று 17 மணி நேரத்திற்கு பின்னர் ஹெலிகொப்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன .இந்த நிலையில் குறித்த விபத்தில் ஹெலிகோபிடரில் பயணித்து எவரும் உயிர் பிழைத்திருக்க ...

மேலும்..

ஈரான் ஜனாதிபதி விபத்துக்குள்ளான கண்டுபிடிப்பு

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான இடத்தை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வௌியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் ரெட் கிரசண்ட் சொசைட்டியின் தலைவர் கூறுகையில் நிலைமை "நல்லதாக" இல்லை என்று அரசு ...

மேலும்..

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் அயல் நாட்டில் சிக்கியது

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர் அயல் நாடான அஜர்பைஜானில் இடம்பெற்ற சம்பவமொன்றில் சிக்கியுள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .

மேலும்..

ஸ்கொட்லாந்தில் இனப்படுகொலைக்கு நீதி கோரிய போராட்டம்

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி மற்றும் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி ஸ்கொட்லாந்தில் உள்ள இலங்கை தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த நீதிப் போராட்ட நிகழ்வினை பிரித்தானிய  தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் ஐக்கியராட்சிய தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்து ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் படுகாெலைக்கு நீதி காேரி லண்டனில் பாேராட்டம்

முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு, ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி லண்டனில் உள்ள தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு இலங்கை அரசாங்கமே காரணம் என்றும் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் ...

மேலும்..

பூமியைத் தாக்கும் சூரிய புயல் – கடும் எச்சரிக்கை

பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக நேற்று (10) இரவு முதல் இன்று (11) இரவு வரை கலிபோர்னியாதெற்கு அலபாமா வரையான பகுதிகளுக்கு சூரிய காந்த ...

மேலும்..

மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை

மரங்களை கட்டிப்பிடித்து வாலிபர் ஒருவர் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கானாவை சேர்ந்தவர் அபுபக்கர் தாஹிரு. 29 வயதான இவர் வனவியல் ஆர்வலர் ஆவார். இவர் ஒரு மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை ...

மேலும்..

அவசரமாக தரையிறக்கப்பட்டு விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது, முன்பகுதி தரையுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. பெட்எக்ஸ் (FedEx) எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் - 767 என்ற விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லையெனவும், ...

மேலும்..

இலங்கை – இஸ்ரேல் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்! 

  இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என அந்த நாட்டுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.   தற்போது காணப்படும் மோதல் நிலைமைகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   எதிர்வரும் நாட்களில் இஸ்ரேலுக்கு பயணிப்பதற்காக விமான ஆசனங்களைப் பதிவு செய்த இலங்கையர்கள், ...

மேலும்..

ஸ்கொட்லாந்து நாட்டில் கொண்டாடப்பட்ட மாவீரர் நினைவு நாள்

தமிழினத்தவருக்காக தங்களின் உயிரைத் தியாகம் செய்த மாவீரர்களின் நினைவு நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி தமிழர் தாயகமெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் ஸ்கொட்லாந்து நாட்டில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. மேலும் இலங்கையில் மட்டுமன்றி இலங்கை தமிழர்கள் பரந்து ...

மேலும்..

துனிசியாவில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 16 பேர் பலி

துனிசியா மற்றும் மேற்கு சஹாரா கடற்கரையில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் அகதிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர். வட ஆபிரிக்கக் கடற்கரையின் பெரும்பகுதி புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான பிரதான நுழைவாயிலாக மாறியுள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தின் பிற பகுதிகளில் இருந்து, சிறந்த வாழ்க்கையின் நம்பிக்கையில் படகுகளில் ...

மேலும்..

இந்திய மாணவர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் !..T

ஆஸ்திரேலியாவில் 23 வயது இந்திய மாணவர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீக்கியர்களுக்கு தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி காலிஸ்தான் அமைப்பினர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள இந்து கோயில்கள் மீது ...

மேலும்..

விஷ வாயு தாக்கி காதல் ஜோடி மரணம் – அதிர்ச்சி சம்பவம்!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதல் ஜோடி கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரும், சுதாராணி என்பவரும் பெங்களூருவில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இதனையடுத்து, வீட்டின் பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 10ம் ...

மேலும்..

ஹனிமூன் சென்ற இடத்தில் புதுமண தம்பதிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு..T

ஹனிமூன் சென்ற இடத்தில் புதுமண தம்பதிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வு இந்தோனேசியாவில் நடந்துள்ளது. ஹனிமூன் சென்ற தம்பதிகள் பொதுவாக திருமணம் முடிந்த புதுமண தம்பதிகளாக இருந்தால் ஹனிமூன் என்ற பெயரில் பல இடங்களுக்கு சென்று இயற்கையை ரசித்து நேரத்தினை செலவிடுவதை நாம் அவதானித்திருப்போம். இதில் ...

மேலும்..