February 3, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட முல்லை கடற்கரை பிரதேசம்!   மீனவர்களின் தொழில் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட  சிலாவத்தை தியோநகர் கடற்கரைப்பகுதியில் கடற்தொழிலாளர்கள் கரையில் தொழில் செய்யமுடியாதவாறு அங்கு பாரிய நிறுவனம் ஒன்றை அமைத்துள்ள தனியார் ஒருவர் கடற்கரை பகுதி தனக்கு சொந்தமான பகுதியும் கடலுக்குள்ளும் தனக்கு என உரிமை கோரிவருவதால் ...

மேலும்..

இடம்பெயர்ந்து இந்தியாவிற்கு சென்றவர்கள் முகாம்களைவிட்டு இங்கு மீள வரவேண்டும்! குடிவரவு குடியகல்வு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் ஈ.எச்.நயனா பிரசங்க தெரிவிப்பு

இடம்பெயர்ந்து இந்தியாவிற்கு சென்று முகாம்களிலும், வெளியிலும் இருப்பவர்கள் இங்கு மீள வரவேண்டும். அவர்களுக்கான பிரஜாவுரிமை வழங்கப்படும் என இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் ஈ.எச்.நயனா பிரசங்க தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில்  இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்ய அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க சம்மேளனம் கோரிக்கை! உடனடி நடவடிக்கை எடுப்பதாக ஹரீஸ் எம்.பி. தெரிவிப்பு

வெளியாகியுள்ள கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்ற பட்டியலில் திருப்தி இல்லை என்றும், அந்த பட்டியலில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன எனவும், கல்முனை கல்வி வலய எதிர்கால கல்வி முன்னேற்றத்தைப் பின்னுக்குத் தள்ளும் விதமாக அந்த இடமாற்ற பட்டியல் அமைந்துள்ளதாகவும் தெரிவித்து ...

மேலும்..

ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான சணூன் விருது வழங்கிக் கௌரவிப்பு!

  (கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்) புத்தளம் ரெக்லா விளையாட்டு கழகம் புத்தளம் இஜ்திமா மைதானத்தில் தொடராக நடத்தி வரும் புத்தளத்தின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான மாட்டு வண்டி போட்டியில் கடந்த 04 வருடங்களாக அறிவிப்பாளராக கடமையாற்றியமைக்காக புத்தளத்தின் மூத்த ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான எம்.யூ.எம். சணூன் ...

மேலும்..

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 51 பேருக்கு பிரஜாவுரிமை பெறுவதற்கான சத்தியப் பிரமாணம்

  வடக்கு - கிழக்கின் 7 மாவட்டங்களில் வசிக்கும் 51 பேருக்கு இலங்கை பிரஜாவுரிமை பெறுவதற்கான சத்தியப்பிரமான நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் வசித்து வந்த நிலையில் அங்கு பிறந்த பிள்ளைகளுடன் யுத்தம் நிறைவுக்கு ...

மேலும்..

அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகளை அனுபவிக்கும் சூழ்நிலை மலரும் பட்சத்திலேயே நிலையான சுதந்திரம் பிறக்கும்! அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என்கிறார் ஜீவன்

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இன நல்லிணக்கமும் மிக முக்கிய விடயமாகும். எனவே, இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகளை அனுபவிக்கக்;கூடிய சூழ்நிலை மலரும் பட்சத்திலேயே நிலையான சுதந்திரமும் பிறக்கும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். அதற்கான சிறந்த களமாக ...

மேலும்..

உலக தொழுநோய் தினத்தினை முன்னிட்டு வளத்தாப்பிட்டியில் நடமாடும் வைத்திய சேவை

  (அஸ்ஹர் இப்றாஹிம்) உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் வைத்திய சேவை சம்மாந்துறை வளத்தாப்பட்டி பிரதேசத்தில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை ...

மேலும்..

சுதந்திர தினத்துக்கான பணிகள் வவுனியா மாவட்டத்தில் பூர்த்தி!

  இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் நாளையதினம் (ஞாயிற்;றுக்கிழமை) காலை 8.00 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான பணிகள் வன்னி இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், ...

மேலும்..

டெங்கு அதிகரித்து வரும் நிலையில் வவுனியாவில் ஒழிப்பு நடவடிக்கைகள்

  வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், வவுனியா மாவட்டத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் இரானுவத்தினர், பொலிஸார், வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் இணைந்து ...

மேலும்..

சம்மாந்துறையில் பாரிய விபத்து! 12 வயது சிறுவன் பலி

  (எஸ்.அஷ்ரப்கான்) விஞ்ஞான பீடத்தின் முன்னால் இன்று (சனிக்கிழமை) காலை இடம் பெற்ற விபத்தில் 12 வயதுடைய ஹாறுன் பாசிர் எனும் சிறுவன் சம்பவ இடத்திலே பலியானார். வாகனம் (லொறி) செலுத்தி வந்த சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்..

சனத் நிஷாந்தவின் மனைவி தேசிய பட்டியல் ஊடாக எம்.பி.!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி திருமதி சமரி பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் அந்தக் கட்சியால் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...

மேலும்..

சமூக செயற்பாடுகளைப் புறக்கணிக்கும் போக்குகள் சுதந்திரமாக பொருள்படாது

நாட்டின் சுதந்திரம் முழு சமூகங்களதும் உரிமைகளுக்கு அடையாளமாகத் திகழ வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் ...

மேலும்..

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தினி பொங்கல் விழா துறைநீலாவணையில்!

( வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் துறைநீலாவணை கிராம பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்து நடத்திய பிரதேச பொங்கல் விழா - 2024 நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் மிகவும் சிறப்பான ...

மேலும்..

நிந்தவூர் வைத்தியாலை அபிவிருத்தி பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்;! பைசால் காசிம் எம்.பி. உறுதி

(ஏயெஸ் மௌலானா) நிந்தவூர் ஆதார வைத்தியாலையின் அபிவிருத்திப் வேலைத் திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் எம்.பி. உறுதியளித்துள்ளார் வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட அவர்  வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார். இதன்போது வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ...

மேலும்..

தும்பங்கேணியில் நிலக்கடலை   விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது ( வி.ரி.சகாதேவராஜா)

ஊடுபயிர்ச் செய்கை மூலம் நிலக்கடலை விதை உற்பத்தி தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு திக்கோடை விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாய திட்டப்பிரதேசத்தில் நடைபெற்றது. திக்கோடை விவசாய போதனாசிரியர் எஸ்.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன், ...

மேலும்..

உலக சாதனை சிறுமிக்கு கௌரவம்

(எஸ்.அஷ்ரப்கான்) 'அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை' என்ற உலக சாதனைக்கான சர்வதேச சாதனை புத்தகத்தால் விருது வழங்கப்பட்ட 2 வருடமும் 10 மாதமும் நிரம்பிய சிறுமி தாரா பிரேம்ராஜ் இற்கு திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் பாராட்டு நிகழ்வொன்று இடம்பெற்றது. ஆளுநர் செந்தில் தொண்டமான் ...

மேலும்..

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முன்னெடுக்க கலந்தாய்வு!

சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ் அம்பாறை மாவட்டத்தில் அன்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 1262 குடும்பங்களுக்குமான உலக உணவு திட்டத்தின் உலர் உணவு பொதிகளை வழங்குவது தொடர்பிலான ஆரம்பக் கட்ட கலந்துரையாடல் பிரதேச செயலாளர்  முஹம்மது ஹனீபா தலைமையில் இடம்பெற்றது. இதில் வெள்ள ...

மேலும்..

வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலயத்தை மக்கள் முற்றுகை! பலப்படுத்தப்பட்ட பொலிஸாரின் பாதுகாப்பு

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலத்தின் பிரதான வாயிலை பொதுமக்கள்  முற்றுகையிட்டமையால் ஏற்பட்ட பதற்ற நிலமையையடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. குடிவரவு குடியகல்வு திணைக்கள வாயிலின் முன்பாக வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் ...

மேலும்..

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விஜயம்! மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் கையளிப்பு

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள நற்பிட்டிமுனை கமுஃகமுஃ லாபீர் வித்தியாலயத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (புத்தகப்பை) வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (02)வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் சீ.எம். நஜீப் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா ...

மேலும்..

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒன்றிணைந்த சிரமதானப் பணி!

  அபு அலா - 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா, அறுகம்பை ஓட்டோ உரிமையாளர்கள் சங்கம் ஒன்றிணைந்த சிரமதானப் பணியை இன்று (சனிக்கிழமை) காலை பொத்துவில் பிரதேசத்தில் முன்னெடுத்தது. சுதந்திர தின நிகழ்வை அறுகம்பை ஓட்டோ உரிமையாளர்கள் சங்கத்தால் பொத்துவில் ...

மேலும்..