February 5, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கடமைச் சபதம் மற்றும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கல்முனையில்!

(அஸ்ஹர்  இப்றாஹிம்) உலக புற்றுநோய் தினத்தையொட்டி  நடைபெற்ற கடமை சபதம் நிகழ்வும் புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு  நிகழ்வும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி ...

மேலும்..

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சம்மாந்துறைக் கிளை புணரமைப்பு!

  சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை பிரதேசத்தின் நகர வட்டாரத்தில் 5 ஆம் கிராம சேவகர் பிரிவுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கிளை புனரமைப்பு கூட்டம் சிரேஸ்ட சட்டத்தரணியும், பிரதேச சபை முதன்மை வேட்பாளருமான யு.கே.சலீம் தலைமையில் சம்மாந்துறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் ...

மேலும்..

வாழைச்சேனை இந்துவுக்கு புதிய அதிபர் கடமையேற்பு!

  அபு அலா - இலங்கை அதிபர் சேவை தரம் - 3 இற்கான நியமனத்தைப் பெற்ற திருமதி ஸோபா ஜெயரஞ்சித் வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராகத் தனது கடமையை இன்று(செவ்வாய்க்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார். குறித்த அதிபரின் தாய்ப் பாடசாலையாக இருக்கும் இப்பாடசாலையில் தனது ...

மேலும்..

பொது நூலகங்களின் முக்கியத்துவமும் வரலாறும்

(ஹஸ்பர் ஏ.எச்) திருகோணமலை நகராட்சி மன்றம், திருகோணமல பட்டினமும் சூழலும் பிரதேசசபை பொதுநூலகங்ளின் நூலகர்கள் மற்றும் நூலக உதவியாளர்கள் ,  நூலக உத்தியோகத்தர்கள் அவர்களின் குடும்பத்தினர் இணைந்து ஞாயிற்றுக்கிழமை நிலாவெளி குச்சவெளி கும்புறுப்பிட்டி ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிடும் முகமாக சுற்றுலா சென்றனர். ...

மேலும்..

புதிய அதிபர்களுக்கு நிலைப்படுத்தல் கடிதம் சம்மாந்துறையில் வழங்கல்!

( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலய புதிய அதிபர்களுக்கான பாடசாலை நிலைப்படுத்தல் கடிதம் கடந்த சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது. இலங்கை அதிபர் சேவைதரம் 03 இற்கான போட்டிப் பரீட்சை கடந்த 2019 ...

மேலும்..

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் அம்பாறையிலும் கரிநாள் போராட்டம்

பாறுக் ஷிஹான் இலங்கையின் 76 ஆவது  சுதந்திர தினமான ஞாயிற்றுக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கரி நாள் போராட்டம் அம்பாறையில் முன்னெடுக்கபட்டது. கல்முனை நகரப் பகுதியில் நடைபெற்ற குறித்த  போராட்டத்தில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் ...

மேலும்..

சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற வளாகத்தில் மர நடுகை திட்டம்

பாறுக் ஷிஹான் 76 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது  குவாஷி நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது தேசியக் கொடியை குவாஷி நீதிமன்ற நீதிபதி அஹமட் லெப்பை ஆதம்பாவா ஏற்றி வைத்தார். இந்நாட்டின் சுபீட்சத்திற்காகவும் சமாதானத்திற்காகவும் இந்நாட்டு ...

மேலும்..

வியாங்கல்லை கிறீன் லைன் வி. கழக உதைபந்தாட்ட இறுதிசுற்றுப் போட்டி! ‘களுத்துறை வுளூஸ்’ அணி சம்பியன்

  (எஸ்.அஷ்ரப்கான்,ஏ.எம். அஜாத்கான்) வியாங்கல்லை கிறீன் லைன் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்ட அணிக்கு 07 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் அன்மையில் வியாங்கல்லை மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியிலே களுத்துறை வுளூஸ் அணியினரை எதிர்த்து கொழும்பு ஸ்மாஸ் அணி ...

மேலும்..

நாடங்காய் விலை எகிறல்!

  பாறுக் ஷிஹான் சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் ஒரு கிலோ நாடங்காயின் சில்லறை விலை 500 ரூபாவாக அதிகரித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, நிந்தவூர், சம்மாந்துறை, பகுதிகளில் நாடங்காயின் விற்பனை ஏட்டிக்கு போட்டியாக ...

மேலும்..

சாய்ந்தமருது பிரதேசத்திலே போதை பொருள் முறியடிப்பு! பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பெருமிதம்

  பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது பிரதேசத்தில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் முறியடிப்பு நடவடிக்கைகள் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ். எல் சம்சுதீன் தெரிவித்தார். வடக்கு கிழக்கு சமாதான நீதிபதிகள் சபை இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின ...

மேலும்..

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு!

(வி.ரி. சகாதேவராசா) நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 76 ஆவது சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி இரா. முரளீஸ்வரன்  தலைமையில் இடம்பெற்றது. வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி இரா.முரளீஸ்வரனால் ...

மேலும்..

76 வயதைப் பூர்த்தி செய்த ஓய்வூதியர்கள் 76 ஆவது சுதந்திர தினத்தில் கௌரவிப்பு! காரைதீவு பிரதேச செயலாளரின் முன்மாதிரி

(வி.ரி.சகாதேவராஜா) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றபோது 76 வயதைப் பூர்த்தி செய்த ஓய்வூதியர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள். காரைதீவு  பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் ...

மேலும்..

திறமைக்கான தேடல் விருது விழா: நாட்டின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த பலருக்கும் கௌரவமளிப்பு

மாளிகைக்காடு செய்தியாளர் லக்ஸ்டோ நெட்வொர்க் ஸ்ரீலங்காவின் 27 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற 'திறமைக்கான தேடல் மகுடம் சூட்டும் விழா' சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நிறுவனத் தலைவர் ஊடகர் அறிவிப்பாளர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கலாநிதி ஏ.எல்.அன்சார் ...

மேலும்..

சுதந்திர தினத்தை முன்னிட்டு இண நல்லிணக்க செயலமர்வு

பாறுக் ஷிஹான் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிழக்கு இளைஞர்கள் அமைப்பு, சி.ஈ.வை.எஸ்.டி., ஜே.ஜே பவுண்டேசன், நிறுவனங்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்த இளைஞர் யுவதிகளுக்கான இண நல்லிணக்க செயலமர்வு அமைப்பின் தலைவர் தானீஸ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் சம்மாந்துறை ...

மேலும்..

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரோயல் மெட்ரிட் கழகத்தால் நடந்த விளையாட்டு விழா

சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ் இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 76 ஆவது சுதந்திர தின விழா ரோயல் மெட்ரிட் விளையாட்டு கழகத்தின் ஸ்தாபக தலைவர் ஏ. தானிஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் ...

மேலும்..

மயோன் முஸ்தபா பல்லூடக ஆராய்ச்சி அபிவிருத்தி பிரிவு சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியில் அங்குரார்ப்பணம்!

நூருல் ஹூதா உமர் முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மர்ஹூம் எம்.எம். முஸ்தபாவின் (மயோன் முஸ்தபா) ஞாபகார்த்தமாக அவர்களின் புதல்வரும் றிஸ்லி முஸ்தபா கல்வி மேம்பாட்டு மற்றும் சமூக சேவை அமைப்பின் ஸ்தாபகருமான றிஸ்லி முஸ்தபாவின் அனுசரணையில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது ...

மேலும்..