February 7, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

எமது கறுப்பு தினப் போராட்டத்தை அரசியல் வாதிகள் திசை திருப்பினர்!

'தங்களால் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தினப் போராட்டத்தை அரசியல் வாதிகள் திசைதிருப்பியுள்ளனர்' என  வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்  தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார். மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் ...

மேலும்..

புற்று நோய்க்கான மருந்துகளை பெற்றுக்கொள்ள புதிய ஒப்பந்தம்!

இலங்கையில் புற்று நோயாளர்களின் சிகிச்சைக்குத் தேவையான 13 அத்தியாவசிய மருந்துப் பொருள்களை சுகாதார அமைச்சுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தமொன்று சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் இடம்பெற்றது. அமெரிக்க தொண்டு நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால ...

மேலும்..

பாடசாலைக்கு கெஹலியவின் பெயர்: இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி, பாடசாலை ஒன்றிற்கு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு ...

மேலும்..

பொதுப் போக்குவரத்தில் பெண்களுடன் பாலியல் சீண்டலில் ஈடுபடுவோர் கைதாவர் பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர எச்சரிக்கை

பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ...

மேலும்..

செட்டிகுளத்தில் பல வருடங்களாக வாழ்வாதாரம் குடிநீருக்காக போராடிய குடும்பத்துக்கு நீர் வசதி!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றின் நீண்டகாலப் பிரச்சனையான வாழ்வாதாரம் மற்றும் குடி நீர் என்பவற்றுக்கு தீர்வு காணும் முகமாக குடி நீர் திட்டம் ஒன்று புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முகத்தான்குளம் கிராம அலுவலர் ...

மேலும்..

வீதிகளில் நெல் உலர விடுவதன் காரணமாக வாகன சாரதிகள் பாதிப்பு

பெரும்போக அறுவடை நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது மழையும் ஓய்ந்துள்ள நிலையில் அறுவடை செய்த நெற்களில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகள் நெல்லினை வீதிகளலே உலர விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இரவு பகல் பாராமல் தொடர்ச்சியாக வீதியோரங்களிலேயே தமது நெல்களை உலர ...

மேலும்..

முசலி, வேப்பங்குளம் லிட்டில் ரோஸ் பாலர் பாடசாலையின் விடுகை விழா!

மன்னார், முசலி, வேப்பங்குளம் லிட்டில் ரோஸ் பாலர் பாடசாலையின் விடுகைவிழா திங்கட்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. முசலி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் எஸ்.எம்.எம்.பைறுஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் ...

மேலும்..

யாழை வந்தடைந்தார் ஹரிகரன்!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபல பாடகர் ஹரிகரன் இன்று யாழை வந்தடைந்துள்ளனர். இந்நிலையில் யாழ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஹரிகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மேலும்..

வெள்ளத்தில் குளக்கட்டு உடைவு அரச அதிபர் நேரடியாக பார்வை!

( வி.ரி.சகாதேவராஜா) அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாரிய உடைப்பெடுத்த குளக்கட்டை அம்பாறை மாவட்ட அரச அதிபர் சிந்தக அபேவிக்கிரம நேரடியாக சென்று பார்வையிட்டார். அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள பாலக்கரச்சி தாமரைகேணி குளக்கட்டில்  பாரிய உடைவு ஏற்பட்டிருந்தது. பாலக்கரைச்சி தாமரைகேணி விவசாய ...

மேலும்..

ரோட்டரி மாவட்ட ஆளுநர் கல்முனைக்கு விஜயம்!

( வி.ரி. சகாதேவராஜா) ரொட்டரி மாவட்டம் 3220 இன் மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் ஜெரோம் இராஜேந்திரன் கல்முனைக்கு விஜயம் செய்தார். ரொட்டரி கழகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்தார். பின்னர் அவர் தலைமையிலான கூட்டம் கல்முனை வெள்ளை தாமரை மண்டபத்தில் நடைபெற்றது. கழகத்தலைவர் ...

மேலும்..

கம்பஹா மாவட்ட திஹாரிய உலமாக்களின்சேவை முஸ்லிம் சமூகத்திற்கு நல்லதோர் முன்னுதாரணம்!

கலாநிதி ஹஸன் மௌலானா கருத்து (எம்.எஸ்.எம்.ஸாகிர்) முஸ்லிம்கள் பிளவுபடுவதைத் தடுக்குமுகமாக முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கம்பஹா மாவட்ட திஹாரியைச் சேர்ந்த அஹ்லுஸ் ஸுன்னத்-வல்-ஜமாஅத் தரீக்கா, தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி மற்றும் தௌஹீத் ஜமாஅத் அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 150 இற்கும் ...

மேலும்..

சேவைநலன் பாராட்டு விழா கல்முனையில்!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சுமார் 15 வருடங்களாகச் சேவையாற்றி 2024.01.26ஆம் திகதி ஓய்வுபெற்ற திருமதி எஸ். ஜே.ஏ.கபூர் பிரதி அதிபருக்கான சேவை நலன் பாராட்டு விழா திங்கட்கிழமை பாடசாலை நலன்புரிக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கௌரவ அதிதியாக ...

மேலும்..

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பால் மா பக்கெட்டுக்கள் வழங்கி வைப்பு

  ஹஸ்பர் ஏ.எச். ஜனாதிபதி செயலகம் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான பால் மா பக்கெட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதலுக்கிணங்க பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த ...

மேலும்..