May 24th, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டது.
எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்குவிக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கவும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்குவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசியமற்ற ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு அரச நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKopLyS92ubXYwk2_12xdw9emfOLsG2RWJWt8saa1ItZSLNcazslE84-ckyHPo7jAtF9CkvwUU-XERg1awiWZO8vQx5MNFQSVOWHtRNjRs5SsqE6EG_WG0xq8ZbsBdi5MwYxS-RKI13ILsv0RtSsvecUTcc1l4Cnjev5azCd_xoJQboQT1xnyurXSO2Q/s16000/office-720x375.webp)
கருத்துக்களேதுமில்லை