ஹம்பாந்தோட்டையில் நெல் கொள்வனவு ஆரம்பம்

பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

லுணுகம்வெஹெர மற்றும் பெரலிஹெல பிரதேசங்களில் இருந்து மஹாகண்ணையில் நெல் கொள்வனவு இடம்பெற்று வருவதாக மாவட்ட செயலாளர் எச்.பி. சுமனசேகர குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருடம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மஹகன்னாவில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 10 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.