சாய்ந்தமருது போலீஸ் நிலையத்திற்கு கணிணி தொகுதி அன்பளிப்பு
பாறுக் ஷிஹான்
சாய்ந்தமருது போலீஸ் நிலையத்திற்கு கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் கணனி பொறியினை அன்பளிப்பு செய்துள்ளார்
சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் நிலையப் பொருப்பதிகாரி ஜனாப் எஸ்.எல் சம்சுதீனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கணிணி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது
இது தொடர்பான நிகழ்வு நேற்று கல்முனை மாநகர முன்னால் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களின் இல்லத்தில் இடம் பெற்றது.
இதன் போது சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ஜனாப் எஸ். எல்.சம்சுதீன் அவர்களிடம் கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிபினால் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2023/03/qdf-3.jpg)
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2023/03/qdf-1.jpg)
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2023/03/qdf-3.jpg)
கருத்துக்களேதுமில்லை