20 பேரில் 15 பேர் கடற்படையினர்
நேற்றைய தினம்(செவ்வாய் கிழமை) இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 20 பேரில் 15 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விடயத்தினைத் இந்த தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(செவ்வாய் கிழமை) இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 20 பேரில் 15 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விடயத்தினைத் இந்த தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை