(வீடியோ)பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 2 வது நாள் தொடர் போராட்ட பேரணி; காத்தான்குடி பிரதேசத்தில் இணைந்து கொண்ட முஸ்லிம்கள்
வட கிழக்கு தமிழர்களுக்கு நடந்த அநீதிகளுக்கு நீதி வேண்டும் என இரண்டாம் நாளாக தொடரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதி கோரிய பேரணியில் கோசங்களை எழுப்பியவாறு பேரணி தொடர்கிறது .
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இணைந்து கொண்ட முஸ்லிம்கள் பெருமளவானோர் ஆதரவினை வழங்கி வருவதை காணமுடிகின்றது.
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/IMG_20210204_100648.jpg)
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/144215483_2786530111602095_4431975034193355085_o.jpg)
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/144319003_2786530101602096_668405188870928656_o.jpg)
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/144333128_2786530074935432_7397145256872956564_o.jpg)
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/IMG_20210204_100213.jpg)
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/IMG_20210204_100342.jpg)
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/IMG_20210204_100609.jpg)
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/IMG_20210204_100648.jpg)
கருத்துக்களேதுமில்லை