(update)பளை பிரதேத்திதை வந்தடைந்தது பேரணி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுர்ச்சி பேரணி  பளை பகுதியை வந்தடைந்தது . பேரணியில் பல்வேறு தரப்பினரும் இணைந்து வருகின்றனர்.

நீதி கோரிய பேரணி விண்ணை அதிரவைக்கும் கோசங்களோடு பேரினவாத அரசுக்கும் , பௌதீக மேலாண்மை ஆட்சியாதமிழர்களுக்கான நீதியை பெற்று தருவதில் காலம் தாழ்த்த வேண்டாம் என உரக்க சொல்லும் செய்தியாகவே அறவழி போராட்டம் இறுதி  யாழ் நோக்கி நகர்கின்றது.

IMG 20210207 110704 1
IMG 20210207 111136

IMG 20210207 111134

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.