ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர் பதவியை சஜித் ஏற்க தயார் – லக்ஷ்மன் கிரியெல்ல
May 11th, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டது.
ஜனாதிபதி இராஜினாமா செய்தால் மாத்திரமே, பிரதமர் பதவியை சஜித் பிரேமதாச பொறுப்பேற்பார் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2022/05/6cd97738-lakshman-kiriella.jpg)
கருத்துக்களேதுமில்லை